உள்ளூர் செய்திகள்
-
எதிர்வரும் 29ஆம் திகதி உலகையே உலுக்கும் அளவுக்குப் போராட்டம் நடைபெறும்- எம். ஏ .சுமந்திரன்
வடக்கில் மக்களின் காணிகளை அரசுடமையாக்கும் வகையிலான வர்த்தமானி வெளியீட்டை, மே 28ஆம் திகதிக்கு முன் மீளப்பெற அரசு நடவடிக்கை எடுக்க… Read More
-
மன்னார் மக்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் விடுத்துள்ள கோரிக்கை.
வலி சுமந்த வரலாற்றினை அடுத்த சந்ததிக்கும் கடத்திச் செல்லும் உன்னதமான பணியில் ஒன்றிணையுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் மக்களுக்கு… Read More
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு மன்னாரில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி (Video)
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மன்னார் பேருந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும்… Read More
-
பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அறிவிக்க புதிய இலக்கம் அறிமுகம்
பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக தொல்லைகள் இடம்பெற்றால் அது தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு… Read More
-
கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு – வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்… Read More
-
வெளிநாட்டுப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிட்ட வாகன சாரதி கைது
இலங்கையில் வெளிநாட்டுப் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து பல லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட வாடகை வேன் சாரதி… Read More
-
நாட்டையே உலுக்கிய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி
நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு விளக்குகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் நேற்றைய… Read More
-
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடு தீவு மாணவி வித்தியாவின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள்
யாழ்- புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,… Read More
-
கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட பிரதமர்
கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களைப் பிரதமர் ஹரிணி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நுவரெலியா… Read More
-
பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து,11 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்!
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நுவரெலியா கண்டி பிரதான வீதியில் ரம்போட… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















