யாழ்ப்பாணம்
-
செம்மணி போராட்டக்களத்தில் பதற்றம் – வெளியேற்றப்பட்ட சிவஞானம்
யாழ்ப்பாணம் செம்மணியில் இடம்பெற்று வரும் அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டக் களத்திற்கு… Read More
-
செம்மணி மனிதப் புதைகுழி – அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாள்
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள்… Read More
-
தமிழர்கள் தங்கள் பண்பாடு கலாச்சாரங்களை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க கூடாது -வட மாகாண ஆளுநர்
தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்… Read More
-
யாழில் வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் மூவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது… Read More
-
மின் உயர்த்தியிலிருந்து வீழ்ந்த இளைஞன் பலி
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டலில் மின் உயர்த்தியில் (Lift)இருந்து வீழ்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த… Read More
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – பிரித்தானியாவிலிருந்து குரல் கொடுக்கும் உமா குமரன்
யாழ்ப்பாணம் செம்மணியில், செம்மணியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானிய… Read More
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – யாழில் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் கோரி,… Read More
-
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்று… Read More
-
கிளிநொச்சி,கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் ஆளுநருடன் கலந்துரையாடல்
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை (19.06) வடமாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்களைச்… Read More
-
கிணற்றில் தவறி விழுந்து சிறுமி மரணம்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரப் பகுதியில் கிணற்றுக்குள் தவறிவீழ்ந்த 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம்… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















