உள்ளூர் செய்திகள்
-
அரசியலில் பால்நிலை சமத்துவம் பேணப்பட வேண்டும்- மாதர் அபிவிருத்தி ஒன்றியம் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை(video)
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலே இயங்கி வருகின்ற 34 பெண்கள் அமைப்பினை இணைத்து, அறிக்கை… Read More
-
இதுவரையில் வெளியான முடிவுகளினடிப்படையில் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னிலையில்
தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகளில் இன்று (07.05) காலை 9 மணி வரை வௌியான முடிவுகளின்… Read More
-
மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், மன்னார் நானாட்டான் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி… Read More
-
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த ஆசனங்கள்
மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக் கொண்ட மொத்த ஆசனங்களின் விபரம். தேசிய… Read More
-
வவுனியாவில் 80 லட்சம் பெறுமதியான நகைகளுடன் சிக்கிய இளைஞன்
80 லட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பில்… Read More
-
நாளை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வங்கிகள் காலை 11 மணியுடன் மூடப்படும்
இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (05.05), செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வங்கிகளும் காலை 11.00 மணி வரை… Read More
-
வாக்குச்சீட்டில் புள்ளடி மாத்திரமே இடவேண்டும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்
நாளை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர்,… Read More
-
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிப்பின் போது மக்கள் தவிர்க்க வேண்டிய விடயங்கள் குறித்து தேசிய தேர்தல் ஆணையகம் அறிக்கை… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement
















