உள்ளூர் செய்திகள்
-
பருத்தித்துறையில் பெண் ஒருவர் அடித்துக் கொலை
யாழ் பருத்தித் துறையில் பெண் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பருத்தித்துறையில் தனது சகோதரியுடன்… Read More
-
மன்னார் மறைமாவட்ட ஆயரின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துச் செய்தி
இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியைத் தருகிறது. அதாவது நமது பாடுகளின்… Read More
-
திருமணமாகி 9 நாட்களில் உயிரிழந்த இளைஞன் மட்டக்களப்பில் சோகம்
மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (19.04) மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து… Read More
-
யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உறவினர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்
கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞனின் மரணத்தில் பல்வேறு அதிர்ச்சி … Read More
-
தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி வழங்கப் போவதில்லை என்று ஒருபோதும் கூறவில்லை ஜனாதிபதி விளக்கம்
தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார… Read More
-
பிள்ளையானிடமிருந்து வெளிவந்துள்ள பல ரகசியங்கள்
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள வாக்குமூலங்களால்… Read More
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு விநியோகம் ஆரம்பம்
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று(19.04) சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக ஏப்ரல் 27ஆம் திகதி வாக்குச்… Read More
-
ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் கட்டுநாயக்காவில் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை… Read More
-
மத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் கொலை
மத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் 25 வயது இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டுள்ள… Read More
-
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மிகப்பெரும் குற்றவாளி-அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மிகப்பெரிய குற்றவாளி,அவரைத் தேசப்பற்றாளர் என்று உதய கம்மன்பில கூறுவது வெட்கக்கேடானது என அரசின் அமைச்சரவைப்… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















