இலங்கை
-
பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்து,11 பேர் பலி 30க்கும் மேற்பட்டோர் காயம்!
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நுவரெலியா கண்டி பிரதான வீதியில் ரம்போட… Read More
-
உயிரிழந்த மாணவி தொடர்பில் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் வலியுறுத்து
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணைக் குழுக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். சிறுமியின் மரணம்… Read More
-
கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி இராமநாதன் கல்லூரி ஆசிரியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். குறித்த… Read More
-
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவி விலக வேண்டும் -நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்ன
கொட்டாஞ்சேனையில் தவறாக முடிவெடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய ஆசிரியரைப் பாதுக்காக நினைக்கும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உடனடியாக அமைச்சுப்… Read More
-
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி விவகாரம், சிஐடியில் முறைப்பாடு பதிவு செய்த தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர்.
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சிறுமி தொடர்பில், சமூக வளைதளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, தனியார்… Read More
-
அடுத்த கட்ட நகர்வுக்காக நாளைய தினம் கூடவுள்ள தமிழரசு கட்சி
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ள தமிழரசு கட்சி, உள்ளூராட்சி அரசியலமைப்பின் அடுத்த… Read More
-
பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ராமநாதன் அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமையால் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இன்றையதினம்(08.05) வியாழக்கிழமை, பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அர்ச்சுனா,… Read More
-
இதுவரையில் வெளியான முடிவுகளினடிப்படையில் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னிலையில்
தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகளில் இன்று (07.05) காலை 9 மணி வரை வௌியான முடிவுகளின்… Read More
-
நாளை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வங்கிகள் காலை 11 மணியுடன் மூடப்படும்
இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (05.05), செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து வங்கிகளும் காலை 11.00 மணி வரை… Read More
-
வாக்குச்சீட்டில் புள்ளடி மாத்திரமே இடவேண்டும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்
நாளை நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக் குழுவின் தவிசாளர்,… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















