
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
பிள்ளையானிடமிருந்து வெளிவந்துள்ள பல ரகசியங்கள்
Read More: பிள்ளையானிடமிருந்து வெளிவந்துள்ள பல ரகசியங்கள்தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள வாக்குமூலங்களால் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளதாகப் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம்…
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு விநியோகம் ஆரம்பம்
Read More: உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு விநியோகம் ஆரம்பம்நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று(19.04) சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக ஏப்ரல் 27ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட நாளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டு…
-
ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் கட்டுநாயக்காவில் பெண்கள் மூவர் கைது
Read More: ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் கட்டுநாயக்காவில் பெண்கள் மூவர் கைதுகட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று…
-
மத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் கொலை
Read More: மத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் கொலைமத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் 25 வயது இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டுள்ள நிலையில் இறந்து கிடந்த இளம் பெண்ணின் சடலம் நேற்று (18.04) வெள்ளிக்கிழமை பிற்பகல்…
-
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மிகப்பெரும் குற்றவாளி-அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ
Read More: முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மிகப்பெரும் குற்றவாளி-அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸமுன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மிகப்பெரிய குற்றவாளி,அவரைத் தேசப்பற்றாளர் என்று உதய கம்மன்பில கூறுவது வெட்கக்கேடானது என அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்…
-
தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடு
Read More: தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடுநேற்றிரவு(18.04)வெள்ளி,கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேக நபர்,துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்திய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















