
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
எம்மை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் -அமைச்சர் பிமல் ரத்நாயக்க
Read More: எம்மை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் -அமைச்சர் பிமல் ரத்நாயக்கஎம்மை நம்பி வாக்களித்த தமிழர்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு மற்றும் நாடெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் தேசிய…
-
ஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கி சென்றிருக்கிறார் -வி எஸ் சிவகரன் குற்றச்சாட்டு
Read More: ஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கி சென்றிருக்கிறார் -வி எஸ் சிவகரன் குற்றச்சாட்டுஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான தகவலையே வழங்கிச் சென்றிருக்கிறார் , நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி முறைமைக்கான அவமானம் ஆகும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர்…
-
பிள்ளையானின் சாரதி கைது
Read More: பிள்ளையானின் சாரதி கைதுமுன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்)சாரதி இன்று (18.04) ஞாயிற்றுக்கிழமை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிள்ளையானின் சாரதியாகப்…
-
உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உறவுகளின் அதிர்ச்சித் தகவல்
Read More: உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உறவுகளின் அதிர்ச்சித் தகவல்வவுனியாவில் , இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று முன்தினம்…
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சரணடைய உள்ள நபர்
Read More: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சரணடைய உள்ள நபர்உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் புலனாய்வுத் துறையினரிடம் சரணடையவுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானுடன் பணியாற்றிய நபர் ஒருவரே இவ்வாறு தானாகவே…
-
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு”
Read More: 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு”16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18.04) வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஸ்ரீ தலதா வழிபாடு, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து,…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















