
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்பு
Read More: கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்புநீர்கொழும்பு – வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றையதினம்(13) குறித்த இளைஞர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் அலையில் அடித்துச்…
-
வெளிநாட்டுப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிட்ட வாகன சாரதி கைது
Read More: வெளிநாட்டுப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிட்ட வாகன சாரதி கைதுஇலங்கையில் வெளிநாட்டுப் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து பல லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட வாடகை வேன் சாரதி ஒருவர் எல்ல பொலிஸாரால் இன்று செவ்வாய்க்கிழமை (13.05) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
-
நாட்டையே உலுக்கிய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி
Read More: நாட்டையே உலுக்கிய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலிநாட்டையே சோகத்தில் ஆழ்த்திய கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு விளக்குகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் நேற்றைய தினம் (12.05) திங்கட்கிழமை இவ்வாறு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் மலர் …
-
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடு தீவு மாணவி வித்தியாவின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள்
Read More: பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடு தீவு மாணவி வித்தியாவின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள்யாழ்- புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடரும் பாலியல்…
-
கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட பிரதமர்
Read More: கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்ட பிரதமர்கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களைப் பிரதமர் ஹரிணி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேற்றைய தினம்…
-
ரம்போடை பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு, உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு தீர்மானம்
Read More: ரம்போடை பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு, உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு தீர்மானம்ரம்போடை கரண்டி எல்ல பகுதியில் இன்று (11.05) காலை சம்பவித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த குறித்த பேருந்தில் 78ற்கும் மேற்பட்டோர்…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















