உள்ளூர் செய்திகள்
-
மன்னார் மாவட்டத்தில் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்ந்து சுதந்திரமாக தங்களது தொழில்களை மேற்கொள்ள எமது அரசாங்கம் வசதி செய்து தரும்-
மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக இருந்து தங்கள் தொழில்களை மேற்கொள்வதற்கான சகல வசதிகளையும் எங்களது… Read More
-
மக்கள் தேசிய மக்கள் சக்தியோடு தான் என்பதனை கடந்த கால தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன(video)
மக்கள் எம்மோடு தான் இருக்கிறார்கள் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி… Read More
-
சிகையலங்கார நிலையத்திற்குள் ஆணின் சடலம்
அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றிலிருந்து ஆணிண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலமானது இறந்து மூன்று… Read More
-
அமெரிக்காவின் முடிவினால் இலங்கைக்கு ஏற்படப் போகும் பாதிப்பு
டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவினால் இலங்கை கடுமையான பாதிப்பினை எதிர்நோக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள… Read More
-
நாட்டை விட்டுத் தப்பிக்க முனைந்த சந்தேக நபர்,போலி கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்காவில் கைது
தாய்லாந்திற்கு தப்பிச் செல்வதற்காகப் போலிக் கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த முக்கிய சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு… Read More
-
பிள்ளையானுடன் கலந்துரையாட ரணிலுக்கு அனுமதி மறுப்பு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் (பிள்ளையான்) கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கையை… Read More
-
TNA வேட்பாளர் உள்ளிட்ட குழுவினர் மது போதையில் எமது வேட்பாளரைத் தாக்கியுள்ளனர்-ஜெகதீஸ்வரன் எம்பி குற்றச்சாட்டு (video)
தமிழரசுக் கட்சியின் வட்டக் கண்டல் வேட்பாளர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் மாந்தை மேற்கு… Read More
-
நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த இளைஞன்
வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர்… Read More
-
பிள்ளையானைச் சந்திக்க உதய கம்மன்பிலவுக்கு அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்திக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில முன்வைத்த… Read More
-
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில்… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















