உள்ளூர் செய்திகள்
-
தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடு
நேற்றிரவு(18.04)வெள்ளி,கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச்… Read More
-
எம்மை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் -அமைச்சர் பிமல் ரத்நாயக்க
எம்மை நம்பி வாக்களித்த தமிழர்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த… Read More
-
ஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கி சென்றிருக்கிறார் -வி எஸ் சிவகரன் குற்றச்சாட்டு
ஜனாதிபதி முன்னுக்குப் பின் முரணான தகவலையே வழங்கிச் சென்றிருக்கிறார் , நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசினுடைய ஆட்சி… Read More
-
பிள்ளையானின் சாரதி கைது
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்)சாரதி இன்று (18.04) ஞாயிற்றுக்கிழமை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை… Read More
-
உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உறவுகளின் அதிர்ச்சித் தகவல்
வவுனியாவில் , இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக… Read More
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சரணடைய உள்ள நபர்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் புலனாய்வுத் துறையினரிடம் சரணடையவுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார். உயிர்த்த… Read More
-
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு”
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18.04) வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஜனாதிபதி அனுரகுமார… Read More
-
இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நரேந்திர மோடியுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் வருகை குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி… Read More
-
பிள்ளையானின் கைது நிமித்தம் ரணில் அச்சமடைந்துள்ளார்-ரில்வின் சில்வா
முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் கைது செய்யப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க… Read More
-
காணாமல் போயுள்ள வயோதிபப் பெண்
முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வயோதிப பெண்ணொருவர் கடந்த ஒரு வாரமாகக் காணாமல் போயுள்ளார். முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியை சேர்ந்த 84… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















