இலங்கை
-
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் முக்கிய அறிவித்தல்
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.… Read More
-
விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வட்டுவாகல் பாலத்தின் கட்டுமான பணிகள்-நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமலிருந்த வட்டு வாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வினால்… Read More
-
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் உயிரிழந்தார்
இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் இன்று உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.… Read More
-
கடமை நேரத்தில் டிக்டொக் போன்ற சமூக வலைத்தளத்தில் ஈடுபடுபவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
கடமை நேரத்தில் டிக்டொக் போன்ற சமூக வலைதளங்களில் அரச மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவது குறித்து விசாரணை… Read More
-
பாடசாலை மாணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன் மரணம்
ரிதிகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியில் பாடசாலை உயர் தர வகுப்பு மாணவர்களால் தாக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில்… Read More
-
பல வருடங்களின் பின் நடைமுறைக்கு வந்துள்ள படகுச் சேவை-மகிழ்ச்சியில் திளைக்கப் போகும் சுற்றுலாப் பயணிகள்
தலைமன்னார் ராமர் பாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சேவைகள் மே 15 முதல் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார், தலைமன்னார் பகுதியில்… Read More
-
மன்னார் இளைஞனின் சாதனை
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச குறுந்திரைப்பட போட்டியில்,சிறந்த இயக்குனருக்கான விருதினைப் பெற்று மன்னார் இளைஞன் சாதனை படைத்துள்ளார். (Salt House Creative… Read More
-
எமது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறுவது மிரட்டலான விடயம் -செல்வம் எம்பி(video)
தமது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறியது மிரட்டலான விடயம் எனப் பாராளுமன்ற… Read More
-
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சாக்கு போக்குகளைக் கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது-சஜித் பிரேமதாச
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் சாக்குப்போக்குகளை கூறி மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.… Read More
-
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் காதி நீதிமன்ற நீதிபதி கைது
200,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று(21.04)… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















