இலங்கை
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு விநியோகம் ஆரம்பம்
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று(19.04) சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக ஏப்ரல் 27ஆம் திகதி வாக்குச்… Read More
-
ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் கட்டுநாயக்காவில் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளை… Read More
-
மத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் இளம் பெண் கொலை
மத்துகம டார்டன் பீல்ட் தோட்டத்தில் 25 வயது இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூர்மையான ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்டுள்ள… Read More
-
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மிகப்பெரும் குற்றவாளி-அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மிகப்பெரிய குற்றவாளி,அவரைத் தேசப்பற்றாளர் என்று உதய கம்மன்பில கூறுவது வெட்கக்கேடானது என அரசின் அமைச்சரவைப்… Read More
-
எம்மை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் -அமைச்சர் பிமல் ரத்நாயக்க
எம்மை நம்பி வாக்களித்த தமிழர்களை ஒருபோதும் கைவிட மாட்டோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த… Read More
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சரணடைய உள்ள நபர்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் புலனாய்வுத் துறையினரிடம் சரணடையவுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார். உயிர்த்த… Read More
-
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு”
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18.04) வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ஜனாதிபதி அனுரகுமார… Read More
-
இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நரேந்திர மோடியுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் வருகை குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி… Read More
-
பிள்ளையானின் கைது நிமித்தம் ரணில் அச்சமடைந்துள்ளார்-ரில்வின் சில்வா
முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் கைது செய்யப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க… Read More
-
மன்னார் மாவட்டத்தில் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்ந்து சுதந்திரமாக தங்களது தொழில்களை மேற்கொள்ள எமது அரசாங்கம் வசதி செய்து தரும்-
மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக இருந்து தங்கள் தொழில்களை மேற்கொள்வதற்கான சகல வசதிகளையும் எங்களது… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















