
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
பருத்தித்துறையில் பெண் ஒருவர் அடித்துக் கொலை
Read More: பருத்தித்துறையில் பெண் ஒருவர் அடித்துக் கொலையாழ் பருத்தித் துறையில் பெண் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பருத்தித்துறையில் தனது சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி என்ற 69 வயது…
-
மன்னார் மறைமாவட்ட ஆயரின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துச் செய்தி
Read More: மன்னார் மறைமாவட்ட ஆயரின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துச் செய்திஇயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியைத் தருகிறது. அதாவது நமது பாடுகளின் பின்னால் நமக்கும் உயிர்ப்பு வெற்றி உண்டு என்பதே அச்செய்தி என மன்னார் மறைமாவட்ட…
-
திருமணமாகி 9 நாட்களில் உயிரிழந்த இளைஞன் மட்டக்களப்பில் சோகம்
Read More: திருமணமாகி 9 நாட்களில் உயிரிழந்த இளைஞன் மட்டக்களப்பில் சோகம்மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (19.04) மாலை இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ…
-
யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உறவினர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்
Read More: யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உறவினர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞனின் மரணத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில்…
-
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Read More: ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (19.04) சனிக்கிழமை நண்பகல் 12.17 மணியளவில் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்திகளில்…
-
தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி வழங்கப் போவதில்லை என்று ஒருபோதும் கூறவில்லை ஜனாதிபதி விளக்கம்
Read More: தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி வழங்கப் போவதில்லை என்று ஒருபோதும் கூறவில்லை ஜனாதிபதி விளக்கம்தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை (19.04) இடம்பெற்ற”வெற்றி நமதே ஊர் எமதே”…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















