
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
வாகன இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது-இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம்
Read More: வாகன இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது-இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம்டொனால்ட் டிரம்ப்பின் அதிகரித்த வரி விதிப்பினால், வாகன இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த,இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் செயலாளர் அரோஷா ரொட்ரிகோ “ஜப்பானின் நாணயமான யென்னின்…
-
தலைக் கவசத்துடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்களைச் சோதனை செய்ய நடவடிக்கை
Read More: தலைக் கவசத்துடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்களைச் சோதனை செய்ய நடவடிக்கைபாதுகாப்பு தலைக்கவசத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் சோதனை செய்யப்படுவார்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள், தலை மற்றும் முகத்தை மறைக்கும்…
-
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் முக்கிய அறிவித்தல்
Read More: பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் முக்கிய அறிவித்தல்நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு…
-
விசேட தரத்திற்குப் பதவி உயர்த்தப்பட்டுள்ள கலாசார உத்தியோகத்தர்
Read More: விசேட தரத்திற்குப் பதவி உயர்த்தப்பட்டுள்ள கலாசார உத்தியோகத்தர்கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் விசேட தரத்திற்குப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் 281/7 கண்டிவீதி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் கலாசார உத்தியோகத்தர் தரம் 1…
-
விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வட்டுவாகல் பாலத்தின் கட்டுமான பணிகள்-நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்
Read More: விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வட்டுவாகல் பாலத்தின் கட்டுமான பணிகள்-நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர்நீண்ட காலமாக புனரமைக்கப்படாமலிருந்த வட்டு வாகல் பாலத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வினால் 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாகப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும்…
-
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் உயிரிழந்தார்
Read More: துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் உயிரிழந்தார்இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த டான் பிரியசாத் இன்று உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம் பிட்டிய பிரதேசத்தின் லக்சந்த செவன எனப்படும் அடுக்குமாடிக் கட்டடத் தொகுதியில் பிரியசாத்துக்கு…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















