உள்ளூர் செய்திகள்
-
தானே செலுத்தி வந்த லொறியில் சிக்கி சாரதி பலி
கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல பகுதியில், நேற்று (26.05) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒரு பிள்ளையின்… Read More
-
“ஆசிய விஞ்ஞானி” பட்டியலில் இடம் பிடித்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும்… Read More
-
லொறியில் மோதுண்டு ஒருவர் மரணம்
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்டன் தேயிலைத் தோட்ட வீதியில் லொறியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (25.) இரவு… Read More
-
மன்னாரில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சி திட்டம்
மன்னார் உயிலங்குளம் 542 படைப் பிரிவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 542… Read More
-
மன்னார் அச்சங்குளம் கடற்கரைப் பிரதேசத்தில் சூட்டு காயங்களுடன் சடலம்
அச்சங்குளம் கடற்கரைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று (22.05)வியாழக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம்… Read More
-
பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி இலஞ்சம் கோரியதாக இலஞ்ச… Read More
-
நல்லூர் கோயிலுக்கு முன்பாகத் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை அகற்றுவது தொடர்பில்…
அண்மையில் நல்லூர் முன் வீதியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை அகற்றுவது தொடர்பில் சைவ அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.… Read More
-
உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் நினைவேந்தலைக் குழப்புகின்ற இனவாதிகள்
இந்த நாட்டின் அதிகாரம் சிங்கள பேரினவாதத்தின் கையில் உள்ளதால் அவர்களுக்கு எது நீதியோ அவர்களுக்கு யார் தலைவனோ அவர்களை மட்டும்… Read More
-
தேர்தல்கள் ஆணை குழுவின் விசேட அறிவித்தல்
தேர்தல் ஆணைக்குழு, நாட்டிலுள்ள அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன் பிரகாரம்,உள்ளூராட்சி சபைகளுக்கு… Read More
-
மன்னாரில் 27 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம்
மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருக்கேதீஸ்வரம் கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மாந்தை கிராமத்தில் வசிக்கும் 27… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement














