உள்ளூர் செய்திகள்
-
இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல்… Read More
-
மன்னாரில் நாளைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும் மே தின பேரணி
அடக்குமுறை , வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் நாளைய தினம் மன்னாரில் மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக… Read More
-
மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வுச் செயலமர்வு
போதைப் பொருள் வேண்டாம் நம் இளையோரைப் பாதுகாப்போம் ” என்னும் தொனிப்பொருளில், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு ஒன்று… Read More
-
பலாலி ஊடாக காங்கேசன்துறை வரையிலான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
பலாலி ஊடாக காங்கேச்துறை வரையான அரச பேருந்து சேவைகள் இன்று (29.04) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம். 1990 காலப்பகுதிகளில் இருந்து… Read More
-
பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி கொண்டதில் 30 பேர் படுகாயம்
பேருந்துகள் 2 நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தயிலிருந்து திக்வெல்ல… Read More
-
பாணந்துறையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
களுத்துறை மாவட்டம் பாணந்துறை, ஹிரணை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும்… Read More
-
மண்ணையும் மக்களையும் நேசிக்கிற தலைமைக்கே வாக்களிக்க வேண்டும்-சட்டத்தரணி சுகாஸ் (video)
எமது வீரம் விளைந்த மன்னார் இன்று எதிரிகளின் கபளீகரத்துக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது என தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப் பேச்சாளர்… Read More
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் (28.04)… Read More
-
கொழும்பில் வெளியான தாக்குதல் காணொளி இருவர் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட நகரில் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக… Read More
-
தமிழ் மக்கள் இந்த தேர்தலைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் -ராஜமாணிக்கம் சாணக்கியன்
தமிழ் மக்களின் கருத்துக்களை நாங்கள் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















