இலங்கை
-
மன்னாரில் நாளைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும் மே தின பேரணி
அடக்குமுறை , வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் நாளைய தினம் மன்னாரில் மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக… Read More
-
மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வுச் செயலமர்வு
போதைப் பொருள் வேண்டாம் நம் இளையோரைப் பாதுகாப்போம் ” என்னும் தொனிப்பொருளில், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு ஒன்று… Read More
-
பலாலி ஊடாக காங்கேசன்துறை வரையிலான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
பலாலி ஊடாக காங்கேச்துறை வரையான அரச பேருந்து சேவைகள் இன்று (29.04) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம். 1990 காலப்பகுதிகளில் இருந்து… Read More
-
பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி கொண்டதில் 30 பேர் படுகாயம்
பேருந்துகள் 2 நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தயிலிருந்து திக்வெல்ல… Read More
-
பாணந்துறையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
களுத்துறை மாவட்டம் பாணந்துறை, ஹிரணை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும்… Read More
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் (28.04)… Read More
-
கொழும்பில் வெளியான தாக்குதல் காணொளி இருவர் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட நகரில் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக… Read More
-
தமிழ் மக்கள் இந்த தேர்தலைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் -ராஜமாணிக்கம் சாணக்கியன்
தமிழ் மக்களின் கருத்துக்களை நாங்கள் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என… Read More
-
வாகன இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது-இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம்
டொனால்ட் டிரம்ப்பின் அதிகரித்த வரி விதிப்பினால், வாகன இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்துத்… Read More
-
தலைக் கவசத்துடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்களைச் சோதனை செய்ய நடவடிக்கை
பாதுகாப்பு தலைக்கவசத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் சோதனை செய்யப்படுவார்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில்… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















