
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசாங்கம் அரசியல் செய்கிறது-நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு
Read More: ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசாங்கம் அரசியல் செய்கிறது-நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுஈஸ்டர் குண்டுத் தாக்குதலை வைத்து அரசாங்கம் அரசியல் செய்வதாகப் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி…
-
யாழ், வடமராட்சியில் வாள்வெட்டு, குடும்பஸ்தர் படுகாயம்
Read More: யாழ், வடமராட்சியில் வாள்வெட்டு, குடும்பஸ்தர் படுகாயம்யாழ். வடமராட்சி கிழக்கு,உடுத்துறைப் பகுதியில் நேற்று(20.04) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தச் சம்பவம்…
-
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சீனாவின் 10G சேவை
Read More: உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சீனாவின் 10G சேவைசீனாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள10G சேவையானது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் முதல் 10G ஸ்டேண்டர்ட்(Standard) புரோட்பேண்ட்(Broadband) இணைய சேவையானது,ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா…
-
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு
Read More: உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவுநாடு முழுவதும் 3 தேவாலயங்கள் உட்பட கொழும்பிலுள்ள பிரதான விருந்தகங்கள் என்பவற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த…
-
பறந்து கொண்டிருந்த நிலையில் வெடித்துச் சிதறிய விமானம்
Read More: பறந்து கொண்டிருந்த நிலையில் வெடித்துச் சிதறிய விமானம்அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த நிலையில் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின்…
-
பிள்ளையான் கைது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன்
Read More: பிள்ளையான் கைது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன்முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைதில்,சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்,தெரிவித்த அவர், பிள்ளையானிடம்…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















