
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
அம்பாறை பெரியநீலாவணையில் குடும்பப் பெண் கொலை
Read More: அம்பாறை பெரியநீலாவணையில் குடும்பப் பெண் கொலைஅம்பாறை பெரிய நீலாவணைப் பகுதியில் இன்றைய தினம் (30.05) வெள்ளிக்கிழமை வெட்டுக்காயங்களுடன் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37வயது மதிக்கத்தக்க…
-
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்
Read More: பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்நடிகர் ராஜேஷ் காலமானார். திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் நேற்றைய தினம்(29.05) வியாழக்கிழமை காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் தமிழில் இதுவரை 150க்கும்…
-
தேசிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்
Read More: தேசிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்றைய தினம் (28.05) புதன்கிழமை மாலை தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட காரியாலயத்தில் இடம்…
-
மன்னாரில் மக்கள் விரும்பாத செயற்பாடுகளை ஒருபோதும் செய்ய மாட்டோம்-கூட்டுறவு பொருளாதாரப் பிரதி அமைச்சர்
Read More: மன்னாரில் மக்கள் விரும்பாத செயற்பாடுகளை ஒருபோதும் செய்ய மாட்டோம்-கூட்டுறவு பொருளாதாரப் பிரதி அமைச்சர்மன்னாரில் கனிய மணல் காற்று வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம் என கூட்டுறவு பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான உபாலி சமரசிங்க…
-
வட மாகாணத்தின் காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது
Read More: வட மாகாணத்தின் காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளதுவடக்கு மாகாணத்தின் காணிகள் தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும்…
-
இந்திய இலங்கை கூட்டு முயற்சியில், மன்னார் ஜிம்பிறவுன் நகரில் புதிய வீடுகள் கையளிப்பு .
Read More: இந்திய இலங்கை கூட்டு முயற்சியில், மன்னார் ஜிம்பிறவுன் நகரில் புதிய வீடுகள் கையளிப்பு .இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம்ப்றவுன் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் நேற்று (26.05) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















