
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
குருநாகல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணைகள் தீவிரம்
Read More: குருநாகல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணைகள் தீவிரம்குருநாகலை, வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (07) இரவு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,கடந்த திங்கட்கிழமை…
-
சீதுவ வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
Read More: சீதுவ வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலிசீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு-நீர்கொழும்பு பிரதான வீதி லியகேமுல்ல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று(08.04)செவ்வாய்க்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜூக்கி உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் குறித்த …
-
பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு
Read More: பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புபண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஒரு முட்டை தற்போது ரூ.39 முதல் ரூ.40 வரை விற்கப்படுவதாகவும், ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1,100…
-
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது
Read More: முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைதுமுன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து இன்றைய தினம்(08.04) …
-
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் நால்வர் பலி
Read More: சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் நால்வர் பலிகுருநாகல், வெஹராவில் உள்ள சமையல் எரிவாயு நிலையம் ஒன்றில் நேற்றிரவு (7.04) திங்கட்கிழமை கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில், மேலும் நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா…
-
IMF மற்றும் அரசாங்கத்துக்கிடையேயான விசேட கலந்துரையாடல்
Read More: IMF மற்றும் அரசாங்கத்துக்கிடையேயான விசேட கலந்துரையாடல்இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் (EFF) நான்காவது மீளாய்வு தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல்,ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் தலைமையில் இன்று (07.04) ஜனாதிபதி அலுவலகத்தில் …
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















