
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி கொண்டதில் 30 பேர் படுகாயம்
Read More: பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி கொண்டதில் 30 பேர் படுகாயம்பேருந்துகள் 2 நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தயிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தில்…
-
பாணந்துறையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
Read More: பாணந்துறையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலிகளுத்துறை மாவட்டம் பாணந்துறை, ஹிரணை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றின் …
-
மண்ணையும் மக்களையும் நேசிக்கிற தலைமைக்கே வாக்களிக்க வேண்டும்-சட்டத்தரணி சுகாஸ் (video)
Read More: மண்ணையும் மக்களையும் நேசிக்கிற தலைமைக்கே வாக்களிக்க வேண்டும்-சட்டத்தரணி சுகாஸ் (video)எமது வீரம் விளைந்த மன்னார் இன்று எதிரிகளின் கபளீகரத்துக்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது என தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (28.04) திங்கட்கிழமை மாலை மன்னார் நகர…
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்
Read More: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் (28.04) திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்…
-
கொழும்பில் வெளியான தாக்குதல் காணொளி இருவர் கைது
Read More: கொழும்பில் வெளியான தாக்குதல் காணொளி இருவர் கைதுகொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொட நகரில் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவி வந்த காணொளி மூலமே குறித்த நபர்கள் கிரிபத்கொட பொலிஸாரால் கைது…
-
தமிழ் மக்கள் இந்த தேர்தலைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் -ராஜமாணிக்கம் சாணக்கியன்
Read More: தமிழ் மக்கள் இந்த தேர்தலைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் -ராஜமாணிக்கம் சாணக்கியன்தமிழ் மக்களின் கருத்துக்களை நாங்கள் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றைய தினம்(26.04)சனிக்கிழமை…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















