யாழ்ப்பாணம்
-
சுன்னாகத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நால்வர் கைது
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1000… Read More
-
யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை
நேற்று (13.06) வெள்ளிக்கிழமை இரவு, யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடிப் பகுதியைச்… Read More
-
தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு
தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்… Read More
-
நாட்டு மக்களின் பொதுப் போக்குவரத்தை இலகுவாக்க அரசின் புதிய திட்டம்
நாட்டு மக்கள் பயணங்களை மேற்கொள்வதில் முகம் கொடுத்து வரும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்… Read More
-
யாழில் கடலுக்குள் பாய்ந்த வாகனம் அதிகாலையில் நடந்த சம்பவம்
யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வாகனம் ஒன்று பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் குறித்து மேலும்… Read More
-
அண்மையில் வாகன விபத்தில் பலியான யாழ், இந்தியத் துணைத்தூதரக அதிகாரியின் மகனும் பலி
அண்மையில் வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான யாழ், இந்தியத் துணைத் தூதரக உத்தியோகத்தரின் மகனும் உயிரிழந்தார். யாழ்ப்பாண இந்தியத்… Read More
-
“ஆசிய விஞ்ஞானி” பட்டியலில் இடம் பிடித்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும்… Read More
-
நல்லூர் கோயிலுக்கு முன்பாகத் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை அகற்றுவது தொடர்பில்…
அண்மையில் நல்லூர் முன் வீதியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை அகற்றுவது தொடர்பில் சைவ அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.… Read More
-
எதிர்வரும் 29ஆம் திகதி உலகையே உலுக்கும் அளவுக்குப் போராட்டம் நடைபெறும்- எம். ஏ .சுமந்திரன்
வடக்கில் மக்களின் காணிகளை அரசுடமையாக்கும் வகையிலான வர்த்தமானி வெளியீட்டை, மே 28ஆம் திகதிக்கு முன் மீளப்பெற அரசு நடவடிக்கை எடுக்க… Read More
-
பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடு தீவு மாணவி வித்தியாவின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள்
யாழ்- புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement















