இலங்கை
-
விசா காலாவதியான நிலையில் தங்கி இருந்த 22 இந்தியர்கள் கைது
விசாக்கள் காலாவதியான நிலையில் கொழும்பில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் இலங்கை குடிவரவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவியல் மற்றும் குடியுரிமைத்… Read More
-
ஈஸ்டர் ஞயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது-பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் தொடர்புபட்டுள்ள விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் கிழக்கு… Read More
-
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருமாறு ரணிலுக்கு அழைப்பாணை
ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சமூகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு… Read More
-
துப்பாக்கி, தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படல் முனையத்தில் தனது ஜாக்கெற் பையில் துப்பாக்கி, 12 தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஒருவர்… Read More
-
அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாச
நல்ல வாழ்க்கை, வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தலைமுறையை… Read More
-
ரணில், மஹிந்தவை முடிந்தால் கைது செய்து பாருங்கள் – சாமர சம்பத் சவால்
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரை முடியுமால் கைதுசெய்து பாருங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின்… Read More
-
வடக்கு கிழக்கில் சீனாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதியளிக்க முடியாது செல்வம் எம்பி.
வடக்கு கிழக்கில் சீனாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதியளிக்க முடியாது. செல்வம் எம்பி. சீனாவின் அடிவருடிகள், இந்தியாவுடன் அநுர அரசு கைச்சாத்திட்டுள்ள… Read More
-
கோசல நுவானின் இடத்திற்கு சமந்த ரணசிங்க
கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க… Read More
-
பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியனின் வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியனின் பாராளுமன்ற உரையில், பிரயோகிக்கப்பட்டுள்ள சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் தொடர்பில் விசாரணைகளை… Read More
-
இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள் -மனோ கணேசன் கோரிக்கை
இந்தியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறுமாறு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.… Read More
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement

















