
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
முச்சக்கர வண்டிகளின் போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கத்தின் அறிவிப்பு
Read More: முச்சக்கர வண்டிகளின் போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கத்தின் அறிவிப்புமுச்சக்கரவண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைப்பது தொடர்பிலான முடிவை மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC)தான் எடுக்க வேண்டுமென அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை…
-
இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
Read More: இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது -அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி யாழ்ப்பாணம்…
-
பாகிஸ்தானில் பதிவாகியுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Read More: பாகிஸ்தானில் பதிவாகியுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம்பாகிஸ்தானில் நேற்று(30.04) நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இலங்கை நேரப்படி இரவு 9.58 மணியளவில் 4.4 ரிக்டராகப் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால்…
-
மன்னாரில் நாளைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும் மே தின பேரணி
Read More: மன்னாரில் நாளைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும் மே தின பேரணிஅடக்குமுறை , வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் நாளைய தினம் மன்னாரில் மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் வட மாகாணச் பொதுச் செயலாளர் நடராஜா தேவகிருஷ்னன்…
-
மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வுச் செயலமர்வு
Read More: மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வுச் செயலமர்வுபோதைப் பொருள் வேண்டாம் நம் இளையோரைப் பாதுகாப்போம் ” என்னும் தொனிப்பொருளில், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு ஒன்று இன்றைய தினம் (29.04) செவ்வாய்க்கிழமை, காலை நடைபெற்றது. மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளிடையே…
-
பலாலி ஊடாக காங்கேசன்துறை வரையிலான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
Read More: பலாலி ஊடாக காங்கேசன்துறை வரையிலான பஸ் சேவைகள் மீண்டும் ஆரம்பம்பலாலி ஊடாக காங்கேச்துறை வரையான அரச பேருந்து சேவைகள் இன்று (29.04) செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பம். 1990 காலப்பகுதிகளில் இருந்து பலாலி உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி வீதி வசாவிளான் சந்தியுடன்…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















