
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
புத்தாண்டு நிகழ்வுகள் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
Read More: புத்தாண்டு நிகழ்வுகள் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்புகடந்த வருடங்களைப் போல இந்த வருடம் ஜனாதிபதியின் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளைத் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டாமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,.நான் எவ்வாறு புத்தாண்டு கொண்டாடுகிறேன்…
-
விசா காலாவதியான நிலையில் தங்கி இருந்த 22 இந்தியர்கள் கைது
Read More: விசா காலாவதியான நிலையில் தங்கி இருந்த 22 இந்தியர்கள் கைதுவிசாக்கள் காலாவதியான நிலையில் கொழும்பில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் இலங்கை குடிவரவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவியல் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினர், கொழும்பு, ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் சோதனை…
-
ஈஸ்டர் ஞயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது-பொதுப் பாதுகாப்பு அமைச்சர்
Read More: ஈஸ்டர் ஞயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது-பொதுப் பாதுகாப்பு அமைச்சர்ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் பிள்ளையான் தொடர்புபட்டுள்ள விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் படுகொலை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஈஸ்டர்…
-
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருமாறு ரணிலுக்கு அழைப்பாணை
Read More: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருமாறு ரணிலுக்கு அழைப்பாணைஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சமூகமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து அவர் அளித்த…
-
துப்பாக்கி, தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
Read More: துப்பாக்கி, தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படல் முனையத்தில் தனது ஜாக்கெற் பையில் துப்பாக்கி, 12 தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இரத்மலானை பகுதியைச்…
-
அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாச
Read More: அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாசநல்ல வாழ்க்கை, வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தலைமுறையை உருவாக்கும் மாநகர சபையை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார். கொழும்பு…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















