
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
கடமை நேரத்தில் டிக்டொக் போன்ற சமூக வலைத்தளத்தில் ஈடுபடுபவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Read More: கடமை நேரத்தில் டிக்டொக் போன்ற சமூக வலைத்தளத்தில் ஈடுபடுபவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸகடமை நேரத்தில் டிக்டொக் போன்ற சமூக வலைதளங்களில் அரச மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என சுகாதார, மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
-
பாடசாலை மாணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன் மரணம்
Read More: பாடசாலை மாணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன் மரணம்ரிதிகம – வெலெகெதர – ஷகரலிய வத்த பகுதியில் பாடசாலை உயர் தர வகுப்பு மாணவர்களால் தாக்கப்பட்டு குருணாகல் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்றைய தினம் (22.04)…
-
பல வருடங்களின் பின் நடைமுறைக்கு வந்துள்ள படகுச் சேவை-மகிழ்ச்சியில் திளைக்கப் போகும் சுற்றுலாப் பயணிகள்
Read More: பல வருடங்களின் பின் நடைமுறைக்கு வந்துள்ள படகுச் சேவை-மகிழ்ச்சியில் திளைக்கப் போகும் சுற்றுலாப் பயணிகள்தலைமன்னார் ராமர் பாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சேவைகள் மே 15 முதல் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள்…
-
மன்னார் இளைஞனின் சாதனை
Read More: மன்னார் இளைஞனின் சாதனைஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச குறுந்திரைப்பட போட்டியில்,சிறந்த இயக்குனருக்கான விருதினைப் பெற்று மன்னார் இளைஞன் சாதனை படைத்துள்ளார். (Salt House Creative International Film Festival) நடாத்திய சர்வதேச அவுஸ்திரேலிய திரைப்பட போட்டியில் 28 நாடுகளிலிருந்து…
-
எமது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறுவது மிரட்டலான விடயம் -செல்வம் எம்பி(video)
Read More: எமது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறுவது மிரட்டலான விடயம் -செல்வம் எம்பி(video)தமது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறியது மிரட்டலான விடயம் எனப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று(22.04) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில்…
-
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சாக்கு போக்குகளைக் கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது-சஜித் பிரேமதாச
Read More: உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சாக்கு போக்குகளைக் கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது-சஜித் பிரேமதாசஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் சாக்குப்போக்குகளை கூறி மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். திஸ்ஸமஹாராம பி்ரதேசத்தில் நேற்று (21.04) திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















