
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி விவகாரம், சிஐடியில் முறைப்பாடு பதிவு செய்த தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர்.
Read More: கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி விவகாரம், சிஐடியில் முறைப்பாடு பதிவு செய்த தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர்.கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சிறுமி தொடர்பில், சமூக வளைதளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளரான சிவானந்த ராஜா,குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு…
-
அடுத்த கட்ட நகர்வுக்காக நாளைய தினம் கூடவுள்ள தமிழரசு கட்சி
Read More: அடுத்த கட்ட நகர்வுக்காக நாளைய தினம் கூடவுள்ள தமிழரசு கட்சிநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ள தமிழரசு கட்சி, உள்ளூராட்சி அரசியலமைப்பின் அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாளைய(11)தினம் கூடவுள்ளது. குறித்த சந்திப்பில், சபைகளில் செயற் படுவது,…
-
பாலியல் லஞ்சம் கோரிய அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை
Read More: பாலியல் லஞ்சம் கோரிய அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனைபாலியல் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் திவி நெமுக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு, 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெண்னொருவர் தனது ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடம்…
-
சமூக வலைத்தளங்களில் போலி காதல் வலை, ஆண்களே உஷார்.
Read More: சமூக வலைத்தளங்களில் போலி காதல் வலை, ஆண்களே உஷார்.சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது. பேஸ்புக் மூலம் ஆண்களை அடையாளம் கண்டு, வட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் மூலம் அவர்களுடன் பேசி , போலி…
-
புதிய பாப்பரசர் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மகிழ்ச்சி
Read More: புதிய பாப்பரசர் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் மகிழ்ச்சிஉலக கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக அமெரிக்க கர்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்ப்…
-
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போர் பதற்றம்,தாக்குதலை தொடங்கியது இந்திய கடற்படை
Read More: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போர் பதற்றம்,தாக்குதலை தொடங்கியது இந்திய கடற்படைபாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு, அரேபிய கடலில் பல இலக்குகளுக்கு எதிராக இந்திய கடற்படை பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிய வருகின்றது. பதான்கோட், உதம்பூர்,ஜம்மு, மற்றும் வேறு சில இடங்களில் உள்ள இந்தியாவின் இராணுவ இலக்குகளைத்…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















