
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா
Read More: போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாபோதைப்பொருள் பயன்படுத்தியமை தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த் திரைப்படத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் ஸ்ரீகாந்திடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில் போதைக்கு அடிமையானது எப்படி என்பது குறித்து…
-
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேருக்கு வகுப்பு தடை
Read More: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேருக்கு வகுப்பு தடைதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். புதிய மாணவ…
-
மித்தெனியவில் துப்பாக்கி பிரயோகம் – இளைஞர்கள் இருவர் பலி
Read More: மித்தெனியவில் துப்பாக்கி பிரயோகம் – இளைஞர்கள் இருவர் பலிமித்தெனிய தொரகொலயா பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை (20.06.2025) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 மற்றும் 30 வயதிற்கு இடைப்பட்ட இருவரே…
-
இடியுடன் கூடிய மழை
Read More: இடியுடன் கூடிய மழைமேல் , வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்…
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான் மற்றும் இஸ்ரேல்
Read More: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரான் மற்றும் இஸ்ரேல்போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு…
-
தமிழர்கள் தங்கள் பண்பாடு கலாச்சாரங்களை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க கூடாது -வட மாகாண ஆளுநர்
Read More: தமிழர்கள் தங்கள் பண்பாடு கலாச்சாரங்களை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க கூடாது -வட மாகாண ஆளுநர்தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு, கலாசாரம், பழக்கவழக்கங்கள் உள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதை நாம் பாதுகாக்கவேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வேலணை துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தில் நாடக கலைஞர் அமரர் செல்லையா…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















