
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – பிரித்தானியாவிலிருந்து குரல் கொடுக்கும் உமா குமரன்
Read More: செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – பிரித்தானியாவிலிருந்து குரல் கொடுக்கும் உமா குமரன்யாழ்ப்பாணம் செம்மணியில், செம்மணியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். செம்மணியில், மனிதப் புதைகுழியில் கண்டுப்பிடிக்கப்பட்ட எச்சங்கள் இலங்கையில் தமிழர்கள்…
-
யாசகம் பெறும் சிறுவர்களை கண்டறிய பொலிஸார் நடவடிக்கை
Read More: யாசகம் பெறும் சிறுவர்களை கண்டறிய பொலிஸார் நடவடிக்கைபாதுகாவலர்கள் இன்றி யாசகம் எடுத்து பொருட்களை விற்பனை செய்யும் சிறுவர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், குழந்தைகள் மற்றும் பெண்கள்…
-
ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க இந்தியா உதவி
Read More: ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க இந்தியா உதவிஇஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில்,…
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – யாழில் போராட்டம்
Read More: செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் – யாழில் போராட்டம்செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் கோரி, வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், செம்மணியில் நேற்று (20.06.2025)…
-
கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் இசைக் கொண்டாட்டம்
Read More: கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் இசைக் கொண்டாட்டம்கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் இசைக் கொண்டாட்டம் இன்று ( 21.06.2025) மாலை 6.30 க்கு நடைபெறவுள்ளது. இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில், கிளிநொச்சி…
-
பதுளை-மஹியங்கனை வீதியில் விபத்து -ஒருவர் பலி
Read More: பதுளை-மஹியங்கனை வீதியில் விபத்து -ஒருவர் பலிபதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டோர் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டோர் சைக்கிளில்…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















