
Breaking News
Editor’s Choice
Relative News
Hot Topics
Advertisement

Popular Blog
-
யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை
Read More: யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலைநேற்று (13.06) வெள்ளிக்கிழமை இரவு, யாழ்ப்பாணம் இருபாலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருபாலை மடத்தடிப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் துசியந்தன் என்னும் இளைஞரே இவ்வாறு வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…
-
அகமதாபாத் விமான விபத்தில் இரண்டு கறுப்பு பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிப்பு
Read More: அகமதாபாத் விமான விபத்தில் இரண்டு கறுப்பு பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிப்புஅகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளில் ஒன்று கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. விமானத்தில் காணப்படும் 2 கறுப்புப் பெட்டிகளில், விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள…
-
மன்னார் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் ரசாயனப் பொருட்களைக் கையாள வேண்டாம் -அரசாங்க அதிபர் எச்சரிக்கை
Read More: மன்னார் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் ரசாயனப் பொருட்களைக் கையாள வேண்டாம் -அரசாங்க அதிபர் எச்சரிக்கைமன்னாரில் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் இரசாயனப் பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் அரச அதிபர் கோரிக்கை இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கின்ற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துகள்கள் தற்போது எமது…
-
இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்படவுள்ள நுரைச்சோலை மின் பிறப்பாக்கி
Read More: இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்படவுள்ள நுரைச்சோலை மின் பிறப்பாக்கிநுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கி இன்று (13.06) நள்ளிரவு முதல் பராமரிப்பு பணிகளுக்காக 25 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம்…
-
புறப்பட்ட சில நொடிகளிலேயே மோதி வெடித்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி
Read More: புறப்பட்ட சில நொடிகளிலேயே மோதி வெடித்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிஏர்இண்டியா விமான விபத்தில் குறைந்தது 200 பேர் உயிரிழந்ததாக இந்திச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் லண்டனை நோக்கிப் பயணத்தை தொடங்கிய போயிங் 787-8 புறப்பட்ட சில நொடிகளிலேயே மருத்துவர்கள் தங்கும் விடுதி ஒன்றின்…
-
தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு
Read More: தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடுதையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்று காணிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(12.06) வியாழக்கிழமை நடைபெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச…
Most Read
Author Details

Bebisha Wagle
Members of Kanta Dab Dab, a band specialising in fusion of local Nepali and Western music elements, talk about their…
Advertisement






















